பாக்தாத்: தெற்கு பாக்தாத்தில் ஆளுநர் மாளிகைக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பி்ல 22 பேர் பலியாகியுள்ளதாக ஈராக் அதிகாரிக்ள் தெரிவித்தனர்.
இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது,
திவானியா நகரில் கவர்னர் அலுவகம் உள்ளிட்ட கட்டிடடயங்களுக்கு அருகே வெடிகுண்டுகள் நிறைந்த 2 வாகனங்களில் தற்கொலைப் படையினர் வந்தனர். அவர்கள் அந்த வண்டிகளை வெடிக்கச் செய்தனர். இன்று காலை நடந்த இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.
தெற்கு பாக்தாத்தில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ளது திவானியா நகரம்.
இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது,
திவானியா நகரில் கவர்னர் அலுவகம் உள்ளிட்ட கட்டிடடயங்களுக்கு அருகே வெடிகுண்டுகள் நிறைந்த 2 வாகனங்களில் தற்கொலைப் படையினர் வந்தனர். அவர்கள் அந்த வண்டிகளை வெடிக்கச் செய்தனர். இன்று காலை நடந்த இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.
தெற்கு பாக்தாத்தில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ளது திவானியா நகரம்.
