

பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியற்றின் தலைமையிலான மேலை நாடுகள் 19ம் நாளன்று லிபியா மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன. லிபியாவின் பல இடங்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளதை, அந்நாடு உறுதிப்படுத்தியது.லிபியாவிலான முதல் சுற்று ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய மேலை நாடுகள் வெற்றிகரமாக மேற்கொண்டதாக அமெரிக்காவும் பிரிட்டனும் 20ம் நாள் தெரிவித்தன.
லிபியாவில் வாண் பறத்தல் தடுப்புப் பிரதேசத்தை உருவாக்கும் ராணுவ நடவடிக்கை, வெற்றி பெற்றுள்ளது. அரசு எதிர்ப்புப் படையின் கட்டுப்பாட்டிலுள்ள Benghaziஐ மீது லிபிய அரசு தாக்குதல் நடத்துவதை மேலை கூட்டணி படைகள் தடை செய்துள்ளன என்று அமெரிக்க முப்படைத் தலைவர் குழுவின் தலைவர் Michael Mullen கூறினார்.
தேவைப்பட்டால், அடுத்த சில நாட்கள் வான் தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் Liam Fox கூறினார்.
இதுவரை, வான் தாக்குதலில் சுமார் 64 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர் என்று லிபிய அரசு 20ம் நாள் அறிவித்தது.

பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் லிபியா மீது இராணுவ தாக்குதலை 19ம் நாள் துவக்கிய பின், 20ம் நாளும் மூன்று நாடுகள் தொடர்ந்து போர் விமானங்களை அனுப்பி இராணுவத் தாக்குதலை தொடர்ந்தன.
லிபிய வான்பரப்பில் விமானம் பறக்காத பிரதேசத்தை அமைக்கும் இராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றது. அரசு எதிர்ப்பு சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள Benghazi நகரத்தைத் தாக்கிய லிபிய அரசுப் படையின் செயலை, பன்னாட்டு படைகள் தடுத்துள்ளது என்று அமெரிக்க முப்படைத் தலைவர் குழுவின் தலைவர் Michael Mullen தெரிவித்தார்.
தேவைப்பட்டால், அடுத்த சில நாட்களும் வான் தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் Liam Fox தெரிவித்தார்.
தவிரவும், பிரான்ஸ், நார்வே, கத்தார் முதலிய நாடுகளும் போர் விமானங்களை அனுப்பி லிபிய மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கலந்து கொண்டன.
பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் லிபியா மீது இராணுவ தாக்குதலை 19ம் நாள் துவக்கிய பின், 20ம் நாளும் மூன்று நாடுகள் தொடர்ந்து போர் விமானங்களை அனுப்பி இராணுவத் தாக்குதலை தொடர்ந்தன.
லிபிய வான்பரப்பில் விமானம் பறக்காத பிரதேசத்தை அமைக்கும் இராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றது. அரசு எதிர்ப்பு சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள Benghazi நகரத்தைத் தாக்கிய லிபிய அரசுப் படையின் செயலை, பன்னாட்டு படைகள் தடுத்துள்ளது என்று அமெரிக்க முப்படைத் தலைவர் குழுவின் தலைவர் Michael Mullen தெரிவித்தார்.
