இஸ்லாமாபாத், ஜூன்.28: வடமேற்கு பாகிஸ்தானில் தெற்கு வாஜிரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் அமெரிக்க நடத்திய 2 ஏவுகணைத் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.தெற்கு வாஜிரிஸ்தானின் ஷாவல் பகுதியில் ஒரு வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பல மணி நேரம் கழித்து மன்டோய் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு ஏவுகணைத் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் தலைவர் ஹகிமுல்லா மெஹ்சூதுடன் தொடர்புடைய பயங்கரவாத கமாண்டர் ஆதம் கானின் மறைவிடத்தில் 4 ஏவுகணைகள் வீசப்பட்டன. தாக்குதல் நடந்தபோது அங்கு மெஹ்சூத் இருந்தாரா என்பது உடனடியாக தெரியவில்லை.
Total Pageviews
Blog Archive
-
▼
2011
(142)
-
▼
June
(50)
-
▼
Jun 28
(10)
- பாகிஸ்தானில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: 20 பயங்...
- ராணுவ ரீதியாக இந்தியா பலமான நாடு: பாக். அமைச்சர்
- ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் வீசித் ...
- காசாவுக்கு வரும் சர்வதேச கப்பல்களை தடுத்த நிறுத்த ...
- இங்கிலாந்து ராணுவம் உடனே வெளியேற வேண்டும்: பாகிஸ்த...
- லண்டனில் சுற்றித் திரியும் வேற்றுகிரக வாசிகள்
- உலகின் மிகப் பெரிய பணக்காரர்
- பிரான்சில் இ.கோலி பக்டீரியா பரவியதில் பிரிட்டன் வி...
- பிரிட்டிஷ் துருப்புகள் பிடித்த 1000 தலிபான்கள் விட...
- சேனல் 4 க்கு எதிராக புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள...
-
▼
Jun 28
(10)
-
▼
June
(50)